என்ன செய்வார்?
சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு செய்தி ...
http://www.firstpost.com/living/the-kolkata-rape-case-she-was-just-asking-for-it-215689.html - படியுங்கள்
இரு குழந்தைகளுக்கு தாயான 37 வயது பெண் ஒருவர் கொல்கட்டாவில் கடத்தி (?) கற்பழிக்கபட்டிருக்கிறாள்.
பாவம், அவர் வேறே சிங்கள் மதர் ! அதாவது கணவனை விட்டு பிரிந்தவர். மன நிம்மதியை நாடி ஒரு நைட் கிளப்பில் கொஞ்சம் சரக்கு ஏத்திக்கொண்டு நாடு நிசி 1-மணிக்கு ரோடு-ல போகிற ஒரு கார்ல லிப்ட் கேட்டாங்க. அந்த கார்ல இருந்த படுபாவி பசங்க அந்த பெண் வயசுல பாதி வயசு தான் இருக்கிறவங்க அவரை rape பண்ணிட்டாங்க.
இந்த கொடுமையை விட போலீஸ் காரனுங்க கொடுமை இன்னும் அந்நியாயம். ஓடுற கார்ல் எப்புடி பண்ணினாணுக என்றெல்லாம் கேள்விகளால் படுத்துராங்க. பாவம் அந்த பெண்!
சுதந்திர இந்திய நாட்டில் ஒரு பெண் நடு ராத்திரி வரைக்கும் நைட் கிளப்லே இருக்கிற உரிமை இல்லாதவலகதான் இருக்கிறாள்.
அதுவும் கணவனுடன் இல்லாத ஒரு பெண் தனிமையில் அமைதியை நாடி தான் கிளுப்க்கு போனாங்க.
இரண்டு பிள்ளைகள் வேறே பாவம்.
பிள்ளை வயது பசங்கதநேன்னு லிப்ட் கேட்டா நாசமா போனவங்க இப்புடி பண்ணிட்டாங்களே.
பட்ட கொடுமையை விட போலீஸ் கொடுமை இன்னும் torture ஆக இருக்கிறதே.
இதுலவேறே அந்த செய்தி படிதவனுகளெல்லாம் அந்த பெண்ணுக்குத்தான் புத்தி இல்லைங்கிற மாதிரிதான் எழுதறாங்க. ஆணாதிக்கம்!
இன்னம் இந்த விஷயம் பென்னுரிமைக்கரர்களின் காதுகளுக்கு எட்டவில்லையோ!
வழக்கம் போலே - 5 வயது சிருமியைக்கொடதன் பலாத்காரம் செய்கிறார்களே, அவள் குடித்தாலா இல்லை கூப்பிட்டாளஎ என்று விதண்டாவாதம் செய்து இந்த பெண்ணுக்கு நியாயம் (?) தேடி தர முன்வரவில்லையே ஏன்?
கல்லூரி பெண்கள் அரகொரை ஆடை அணிவது அவர்களின் சுதந்திரம் - பசங்க அவங்களை பார்க்கலாம், தொட்டு பார்க்க ஆசை படக்கூடாது.
ரோட்ல எவ்வளோ வேணாலும் உடம்பு காட்டிகிட்டு போகலாம் - வேணும்னா ரசிச்சுக்கோங்க கமெண்ட் பண்ணாதீங்க!
தண்ணி அடிக்கிறது society ல இன்றைய trend - தப்பே இல்லை.
வாழ்க இந்திய! வாழ்க பாரதி! வாழ்க காந்திஜி!